தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள 5 மாநிலங்களுக்கு மட்டும் அதிலிருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.