தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் இன்று துவங்குகிறது.