தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தொழிலாளர்களுக்கும் விரைவில் மின்னணு அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனம் (இ.எஸ்.ஐ.) திட்டமிட்டுள்ளது.