மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் விவசாயக் கொள்கைகள் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் குற்றம்சாற்றி உள்ளார்.