உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணைத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது!