அயல்நாடு வாழ் இந்தியர்கள் தங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆலோசனை பெறுவதற்கு உதவும் வகையில், 24 மணி நேர இலவசத் தொலைபேசி உதவி மைய வசதியைப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.