சட்டீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் இன்று காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.