இந்திய- சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுகள் தனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.