தலைநகர் டெல்லியில் இன்று காலை கடுமையான மூடுபனி பொழிந்ததினால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 20 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பாதிக்கப்பட்டது.