தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை சந்தித்துப் பேசினர்.