சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் தவறான தீர்ப்பால் இந்தியா தோல்வியை தழுவியது. நடுவர்களின் இந்த செயல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டபோது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.