'காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாறிவரும் எங்களை மக்களும், அரசியல் கட்சிகளும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.