பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சி மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.