ஜம்மு காஷ்மீரில், பேருந்தில் ஆயுதங்களைக் கடத்திய தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.