லட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறு தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் பயணச் சேவையை தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.