மத்தியப் பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.