தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று சதிச்செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுப் பதுங்கியிருந்த, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாபர் கல்சா இயக்கத் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.