ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 6 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.