மராட்டியத்தின் விதர்பா பகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டில் 1,200 விவசாயிகள் தற்கொலை செய் திருப்பதாக விதர்பா ஜான் அண்டோலன் சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.