ஒரிசா மாநிலம் ரூர்கெலாவில் காவல்துறை சோதனைச் சாவடி மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.