உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரிலுள்ள மத்திய கூடுதல் காவல் படையின் முகாம் மீது நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு அப்படையினரின் சேம்பலே காரணம் என்று உ.பி. முதலமைச்சர் மாயாவதி குற்றம் சாற்றியுள்ளார்.