உத்தரபிரதேச மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சோனெபத்ரா மாவட்டத்தில் இருந்து 11 கிலோ ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்