இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி சட்டமன்றக் கட்சித் தலைவராக பிரேம் குமார் துமாலை முறைப்படித் தேர்வு செய்கின்றனர்.