பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டிருப்பது இந்திய துணைக் கண்டத்திற்கு உள்ள பொதுவான அச்சுறுத்தலை உணர்த்துகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.