ஒரிசாவில் இன்றும் 11 தேவாலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அறிவித்துள்ளது.