கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரிஸ்ஸாவில் கிறிஸ்துவர்களுடன் இந்து மத அமைப்பினர்கள் மோதியதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இரண்டாவது நாளாக நீடிக்கிறது.