ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் வருகிற 30 ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று சிவசேனா அமைப்பு அறிவித்துள்ளது.