சர்வதேசக் குற்றங்களைத் தடுக்கும் வகையில் தகவல் பரிமாற்றத்திற்காக சைப்ரஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.