அமெரிக்காவில் லூசியானா பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இந்திய மாணவர்களின் உடல்களும் அவர்களின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கர்நூலுக்கு நேற்று எடுத்து வரப்பட்டன.