தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 12 தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் குலாம் நபி ஆசாத் முன்பு சரணடைந்தனர்.