உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக வந்த தீவிரவாதிகளை சிறப்பு கூடுதல் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.