குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஊடகங்களின் கணிப்புகளை எல்லாம் தாண்டி நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.