உத்தரபிரதேசத்தில் நிலவும் கடுங்குளிருக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து பலியோனார் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.