பாகிஸ்தானில் தேர்தலுக்குப் பிறகு வலுவான அரசு அமைந்தால் இந்தியா- பாகிஸ்தான் அமைதிப் பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று ஹூரியத் மாநாட்டுக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.