பாகிஸ்தான் எல்லையில் நமது ராணுவத்தினர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, பீரங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் தவறுதலாக அருகில் உள்ள தொடக்கப் பள்ளிக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.