நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாக நக்ஸலைட் உள்ளிட்ட இடதுசாரி பயங்கரவாதமும், பெருளாதார ரீதியான சமச்சீரற்ற வளர்ச்சியும் உள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுளார்.