பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு வழங்கும் ஒத்துழைப்பை அதிகரிக்க மொரீசியஸ் முடிவு செய்துள்ளது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.