பழங்குடியினர் பட்டியலில் தங்கள் இனத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி சோப்ரா குழு நிராகரித்ததைக் கண்டித்துப் போராட்டம் நடத்த குர்ஜார் இனத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.