வடஇந்தியா முழுவதும் இன்று காலையிலிருந்து கடுமையான குளிரை உணர முடிந்தது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரிக்கும் கீழ் குறைந்ததால் புகழ்பெற்ற தால் ஏரி பனிக்கட்டியாக உறைந்தது.