சிறிலங்காவின் விமானப் படையை மேம்படுத்துவது குறித்த நெறிமுறைகளை உருவாக்கித் தரும் நோக்கத்துடன் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இன்று சிறிலங்கா செல்கின்றனர்.