சமூகத்தில் நிலவிவரும் எற்றத்தாழ்வுகளை குறைக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டு வந்த மானியங்களால் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!