மக்களவைக்கான இடைத்தேர்தலை சந்திக்க எல்லாக் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.