குஜராத், இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு மத்திய அரசைக் கைப்பற்றுவதுதான் தங்களின் அடுத்தகட்ட இலக்கு என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.