சுதந்திரமான பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதற்காக இந்தியா அளித்து வரும் ஆதரவில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.