நந்திகிராம் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் மேற்குவங்கக் காவல்துறைக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.