ஓய்வுபெற்ற ராணுவத்தினர் மருத்துவ உதவித் திட்டத்தை, இனி கடலோரக் காவல்படையினரும், ராணுவப் பாதுகாப்புப் படையினரும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.