நாகாலாந்தில் இன்று சட்டப் பேரவை கூடியுள்ள நிலையில், நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.