சத்தீஷ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பிஸ்ரம்பூர் காவல்நிலையத்தின் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.