கடலுக்கடியில் ஆளில்லாமல் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.