தங்கும் விடுதிகள் துறையில் முதலீட்டை அதிகரிக்கும் வகையில், கூடுதலாக கட்டப்படும் அறைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிக்கப்படும் என்று மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.